Ads Area

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் பொதுபலசேனா கலைக்கப்படும்.

பொதுபல சேனாவின் பொதுச்​செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், அதிரடியான அறிவிப்பொன்றை இன்று விடுத்துள்ளார். 

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், “பொதுபல சேனா” அமைப்பை கலைத்துவிடுவதாக தேரர் அறிவித்துள்ளார். ராஜகிரியவில் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த அறிவிப்​பை விடுத்துள்ளார்.

இந்நிலையில் தேரரின் அறிவிப்பினால், பொதுபல சேனா அமைப்பை சேர்ந்தவர்களிடம் ஒருவகையின் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe