டுபாய் அரசு (ஐக்கிய அரபு ராஜ்ஜியம் அந் நாட்டில் வாழும் பொதுமக்களுக்கு விடுக்கும் முக்கிய அறிவிப்பு.
அடுத்து வரும் 3 நாட்களுக்குல் ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் அதிகரித்த மழை இடி-மின்னல் நிகழவிருப்பதால் தொலைபேசி மற்றும் மின் உபகரணங்களின் பாவனையை தவிர்த்துக் கொள்ளும்படி ஐக்கிய அரபு ராஜ்ஜிய பேரிடர் மேலாண்மை ஆணைக்குழு அறிவித்துள்ளது (The National Emergency Crisis and Disaster Management Authority (NCEMA)
அடுத்து வரும் 3 நாட்களுக்குல் ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் அதிகரித்த மழை இடி-மின்னல் நிகழவிருப்பதால் தொலைபேசி மற்றும் மின் உபகரணங்களின் பாவனையை தவிர்த்துக் கொள்ளும்படி ஐக்கிய அரபு ராஜ்ஜிய பேரிடர் மேலாண்மை ஆணைக்குழு அறிவித்துள்ளது (The National Emergency Crisis and Disaster Management Authority (NCEMA)
அதே போன்று மின் உபகரணங்களின் பாவனையையும் குறைத்துக் கொள்ளும் படியும் அவசியம் ஏற்படின் மிக அவதானமாக அவற்றை கையாளும் படியும் அறிவித்தல் விடுத்துள்ளது.
செய்தி மூலம் - https://gulfnews.com
தமிழ் - மக்கள் நண்பன் சம்மாந்துறை அன்சார்.