Ads Area

வெற்றிலை எச்சிலை பிரதான வீதிகளில் துப்புவோருக்கு எதிராக சட்டநடவடிக்கை.

வெற்றிலை எச்சிலை பிரதான வீதிகளில் துப்புவோருக்கு எதிராக சட்டநடவடிக்கை.

வெற்றிலை எச்சிலை, பிரதான வீதிகளில் துப்பியோருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு சில பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.


அது தொடர்பில் மக்களை தெளிவுப்படுத்தும் சுவரொட்டிகளை பல,அந்தந்த பொலிஸ் அதிகார பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களில் ஒட்டப்பட்டுள்ளன.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe