Ads Area

சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் புதிய தலைவராக ஓய்வு பெற்ற வைத்திய பணிப்பாளர் இப்றாலெப்பை தெரிவு.

சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் புதிய தலைவராக ஓய்வு பெற்ற வைத்திய பணிப்பாளர் இப்றாலெப்பை தெரிவு. 

சம்மாந்துறையின் முச்சபைகளில் ஒன்றான நம்பிக்கையாளர் சபையின் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான புதிய நிர்வாக தெரிவுக்கான தேர்தல் இன்று  புதன்கிழமை (11) சம்மாந்துறை பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.

இதன் போது அடுத்த மூன்று வருடங்களுக்கான சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் தலைவராக ஓய்வு பெற்ற வைத்திய பணிப்பாளர் இப்றாலெப்பை தெரிவு செய்யப்பட்டுள்ளார். உபதலைவராக மௌலவி யு.எல் மஹ்ரூப் (ஆசிரியர்) அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe