Ads Area

சம்மாந்துறை பொலிஸ் நிலைய வலம்புரி விநாயகர் ஆலயத்தின் கும்பாபிஷேகம்.

சம்மாந்துறை பொலிஸ் நிலைய வலம்புரி விநாயகர் ஆலயத்தின் கும்பாவிசேகம் அண்மையில் நடைபெற்றது . 

சம்மாந்துறை பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி எம்.கே. இப்னு அசார் அனுமதியுடன்  உப பொலிஸ் பரிசோதகர் விஜயராஜாவின் முயற்சியினால் சம்மாந்துறை , வீரமுனை , காரைதீவு பிரதேச பொது மக்கள் மற்றும் ஆலயங்களின் உதவியுடன் சம்மாந்துறை பொலிஸ் நிலைய வளாகத்தில்  வலம்புரி விநாயகர் ஆலயம் உருவாக்கப்பட்டுள்ளது .

காலையில் எண்ணைக்காப்பு வைத்தலுடன் ஆரம்பித்து கும்பாபிஷேகம் இடம்பெற்றது  அத்துடன் அன்னதானமும் வழங்கப்பட்டது . 

battinews








Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe