Ads Area

தென்னிந்திய எழுத்தாளர் வித்யாசாகர் பங்குபற்றும் பாவலர் பஸீல் காரியப்பர் ஞாபகார்த்த மாணவர் கவியரங்கம்.

தமிழா ஊடக வலையமைப்பு பெருமையுடன் வழங்கும், பாவலர் பஸீல் காரியப்பர் ஞாபகார்த்த மாணவர் கவியரங்கம்.

விழ விழ எழு வீறு கொண்டு நட" எனும் தலைப்பில் தென்னிந்தியக் கவிஞர், எழுத்தாளர், நாவலாசிரியர் மற்றும் பாடலாசிரியருமான உயர்திரு. வித்யாசாகர் ஐயா அவர்களின் தலைமையில் எதிர்வரும் 24.02.2020 ஆம் திகதி சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் பி .ப 3.30 மணிக்கு வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.

“தமிழால் இணைவோம் கலை வளர்ப்போம்”


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe