Ads Area

கத்தார் பிரஜைகள் உடனடியாக ஈரானைவிட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தல்.

தற்போது ஈரானில் தங்கியிருக்கும் கத்தார் பிரஜைகள் உடனடியாக ஈரானை விட்டு வெளியேறுமாறு கத்தார் அதிபர் தமீம் பின் ஹமத் அல்தானி அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். 

ஈரானில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், நட்பு நாடு என்ற வகையில் குவைத் பிரஜைகளும் வெளியேறுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். 

ஈரானிய அரசாங்கத்தின் அறிக்கையின் படி கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள் தொகை 139 எனவும், இறந்தவர்களின் தொகை 19 தெரிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும் ஈரான் உண்மையை மறைக்கின்றது. பாதிக்கப்பட்டவர்கள் தொகை மற்றும் இறந்தவர்கள் தொகை இதை விடவும் பல மடங்கு என்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe