Ads Area

இலங்கை முஸ்லிம்களின் பரிதாப நிலை ; மஹர பள்ளியில் சிலை வைக்கப்பட்டுள்ளதால் ஜனாசா தொழுகையை வெளியில் தொழுத அவலம்.

இலங்கை முஸ்லிம்களின் பரிதாப நிலை ; மஹர பள்ளியில் சிலை வைக்கப்பட்டுள்ளதால் ஜனாசா தொழுகையை வெளியில் தொழுத அவலம்.

மஹர பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டு அது சிங்கள அதிகாரிகளின் வணக்கத்திற்குரிய இடமாகவும் - சிறை அதிகாரிகளின் ஓய்விடமாகவும் மாற்றப்பட்டு அபகரிக்கப்பட்டிருந்தமை அண்மைய நாட்களாக பெரும் சர்ச்சையைத் தோற்று வித்திருந்தது.


இந் நிலையில் - நேற்று 02.03.2020 ஓய்வு பெற்ற ஒரு முஸ்லிம் கடற்படை அதிகாரியான T. Z. Bagus  என்பவரின் ஜனாஸா தொழுகை - அப்பள்ளிவாசலுக்கு வெளியே மையவாடியில் தொழுவிக்கப்பட்டிருந்தமை கவலை தரும் விடையமாக அமைந்துள்ளது.

முஸ்லிம்களுக்குச் சொந்தமான பல வருட பழமை வாய்ந்த குறித்த பள்ளிவாசலுக்குல் அவர்களுக்கே உட் செல்ல முடியாத நிலையில் முஸ்லிம்கள் இருப்பதும் இது விடையத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகளால் காத்திரனமான முன்னெடுப்புக்கள் ஏதும் எடுக்கப்படாதிருப்பதும் வேதனை தருகிறது.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe