சம்மாந்துறை அன்சார்.
இந்திய RSS இந்துத்துவவாதிகளின் மற்றும் தீவிர போக்குக் கொண்ட BJB கட்சியின் அரசியல்வாதிகள் போன்றோரால் முன்வைக்கப்படும் இஸ்லாமிய வெறுப்புப் பேச்சுகளுக்கு அரபு உலகில் பலத்த கன்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு தனது கன்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.
சவூதி அரேபியாவில் 4 மில்லியன் இந்தியர்கள் பணிப்புரிகிறார்கள். அவர்கள் இந்நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடப்பதாக நம்புகிறேன். அவர்களில் யாராவது இஸ்லாத்திற்கு எதிரான செயலில் ஈடுபட்டால் அபராதத்துடன் நாடு கடத்தப்படுவார்கள். நாங்கள் ஒரு போதும் இஸ்லாத்திற்கு எதிரான செயல்பாடுகளை பொறுத்துக் கொள்ள மாட்டோம்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
டுபாய் இளவரசி மற்றும் ஓமான் நாட்டு இளவரசி போன்றோரும் இந்தியர்களின் இஸ்லாமிய விரோத கருத்துக்களுக்காக கண்டனங்கள் தெரிவித்திருந்த வேளையில் சவுதி இளவரசியும் தற்போது தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.