தற்போதைய சூழ்நிலையால் பாதிக்கப்பட்டுள்ள கத்தாரில் வசிக்கும் தேவையுள்ள இலங்கையர்களுக்காக கத்தார் வாழ் இலங்கையர்களினதும் ஆதரவாளரகளினதும் அனுசரனையுடன் 300 உலர் உணவு பொதிகள் தோஹா மற்றும் செனய்யா பகுதிகளில் நேற்று 18/05/2020 அன்று விநியோகிக்கப்பட்டது.
தேவையுடைய தனிப்பட்டவர்கள்/குடும்பங்கள் தங்களது விபரங்களை கீழே உள்ள இணைப்பின் மூலம் பதிவுசெய்த பின் அவற்றை ஆராய்ந்து தேவையுடையவர்களை நாம் தொடர்புகொள்வோம்.
(CDF Qatar)
Thanks - QatarTamil.
இஸ்லாமிய விரோத கருத்தைப் பதிவிட்ட மற்றுமொரு இந்தியரை வேலையை விட்டு துரத்திய டுபாய் நிறுவனம் - விரபம் வீடியோவில்.
இஸ்லாமிய விரோத கருத்தைப் பதிவிட்ட மற்றுமொரு இந்தியரை வேலையை விட்டு துரத்திய டுபாய் நிறுவனம் - விரபம் வீடியோவில்.