மத்திய கிழக்கு நாடுகளில் உரிய ஆவணங்கள் இன்றி தொழில் புரிபவர்கள் இலங்கைக்கு வருவதற்கு அந்தந்த நாடுகளில் உள்ள இலங்கைக்கான தூதுவராலயத்தில் பதிவு செய்ய வேண்டும் என சுற்றுலாத்துறை விமான சிவில் போக்குவரத்து சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
மேலதிக விபரத்திற்கு வீடியோவினை கிளிக் செய்யவும்.