Ads Area

கொழும்பு வாழ் சம்மாந்துறை மக்களினால் சம்மாந்துறைப் பள்ளிவாசல்களின் இமாம்கள்-முஅத்தின்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு.

கொழும்பு வாழ் சம்மாந்துறை மக்களின் கூட்டு முயற்சியினால் சம்மாந்துறைப் பள்ளிவாசல்களின் இமாம்கள்-முஅத்தின்களை கௌரவிக்கும் முகமாக அவர்களுக்குத் தேவையான உலர் உணவுப் பொருட்கள் மற்றும் சாரன் போன்ற ஆடைகள் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டன.

கொழும்பிலே நீண்டகாலமாக வசித்து வரும், தொழில் நிமிர்த்தமாக வாழ்ந்து வரும் சம்மாந்துறையைச் சேர்ந்த மக்கள் ஒன்றினைந்து தற்போதைய கொரோனா சூழ்நிலையிலிலும் சம்மாந்துறைப் பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல்களில் முஅத்தின்கள் மற்றும் இமாம்கள் அனைவரையும் கெரளவிக்கும் முகமாக அவர்களுக்கான உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்திருக்கிறார்கள். சம்மாந்துறையில் உள்ள சகல முஅத்தின்கள் இமாம்களை உள்ளடக்கியதாக சுமார் 98 பேருக்கு இவ் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe