Ads Area

அகில இலங்கை மக்கள் காங்ரஸின் பிரமுகர்கள் பலர் முஸ்லிம் காங்கிரஸில் இணைவு..!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மருதமுனை மத்திய குழு செயலாளராக செயற்பட்ட எம்.எம்.சதஹத்துல்லாஹ் மற்றும் அவர் தலைமையில் இயங்கும் முஹைத்தீன் பவுண்டேஷன் அங்கத்தவர்கள் பலரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துள்ளனர்.

இந்நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (05) மருதமுனை சமூக வள நிலையத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர், கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் ஆகியோர் முன்னிலையில் இடம்பெற்றது.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe