Ads Area

இம் மாதம் 29ம் திகதி சவுதி ஜித்தாவிலிருந்து இலங்கைக்கு புறப்படவுள்ள விசேட விமானம்.

சவுதி அரேபியாவில் றியாத்தில் அமைந்துள்ள இலங்கைத் துாதரகம் தங்களது உத்தியோகபூர்வ முகநுால் பக்கம் ஊடாக விடுத்துள்ள அறிவிப்பு இதோ.

இலங்கையர்களை நாட்டுக்கு மீளனுப்புவதற்கான விஷேட விமானமொன்று 2020 ஆகஸ்ட் 29ம் திகதி ஜித்தாவிலிருந்து புறப்படும் என இலங்கை அரசாங்கம் எமது தூதரகத்திற்கு அறிவித்துள்ளது. 

ஜித்தாவிலுள்ள இலங்கையின் கொன்சுலர் நாயக அலுவலகம் அங்கு பதிவு செய்த இலங்கையர்களை வருகின்ற சில நாட்களில் தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களை வழங்குவார்கள்.

இலங்கை துாதரகம்
றியாத் நகரம்
சவுதி அரேபியா.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe