பாலிவுட் நடிகர் ஆமீர்கான் கடந்த வாரம் தனது படப்பிடிப்பு குழுவினருடன் துருக்கி சென்றார். அங்கு தான் தயாரித்து, நடிக்கும் லால் சிங் சத்தா என்ற படப்பிடிப்பை நடத்துகிறார். இதற்காக அனுமதி வழங்கிய துருக்கி அதிபரை சந்திக்க முடிவு செய்தார். அதற்கு நேரம் ஒதுக்கி தராததால் அவரது மனைவி எமினி எர்டோகனை சந்தித்து பேசினார்.
காரணம் துருக்கி, பாகிஸ்தானின் நெருங்கிய நட்பு நாடு. பல விஷயங்களில் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடுகளை எடுத்த நாடு அப்படிப்பட்ட நாட்டின் அதிபரின் மனைவியை எப்படி சந்திக்கலாம் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

