கொரோனா தாக்கம் குறைந்து விமானச் சேவைகள் தங்களது பணிகளை வழமைக்குத் திருப்பிய பின்னர், உலகின் முன்னணி விமானச் சேவையான கத்தார் ஏர்வெய்ஸ் மூலம் பயணிக்க விரும்பும் பயணிகள் கொரோனா PCR பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையிலிருந்து கத்தாருக்கு பயணிக்க விரும்புவர்கள் பின்வரும் வைத்தியசாலைகளில் தங்களது பரிசோதனை செய்து சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதாக மேலும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Durdans Hospital
Nawaloka Hospital
Lanka Hospital
Asiria Surgical Hospital
Thanks - Qatar Tamil.