Ads Area

படத்தில் உள்ளவர் பற்றிய தகவலை வழங்கினால் 1 மில்லியன் ரூபாய் வழங்கப்படும் - இலங்கைப் பொலிஸ்.

பல மோசடிச் சம்பவங்களில் ஈடுபட்டு தலைமறைவாகியிருக்கும் படத்தில் காட்டப்பட்டுள்ள நபர் தொடர்பிலான தகவல்களை வழங்குவோருக்கு ஒரு மில்லியன் ரூபாய் பரிசு வழங்கப்படும் என இலங்கை பொலிஸார் தலைமையகம் அறிவித்துள்ளது.

குறித்த சந்தேக நபர் தன்னை ஒரு மருத்துவராக, பொறியியலாளராக, ஆசிரியராக மற்றும் தொழிலதிபராக காட்டி நடித்து பாரிய மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக இலங்கைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

செய்தி மூலம் - https://www.newswire.lk







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe