Ads Area

விதிமுறைகளை மீறி பிறந்தநாள் விழாவினை ஏற்பாடு செய்த சிங்கள நடிகை கைது.

சம்மாந்துறை அன்சார்.

தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறி நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்த சந்திமல் ஜெயசிங்க மற்றும் நடிகை பியாமி ஹன்சமாலி ஆகியோர் கோட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸ்  செய்தித் தொடர்பாளர் டி.ஐ.ஜி.அஜித் ரோஹானா கூறுகையில், தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறி நேற்று இரவு 5 நட்சத்திர ஹோட்டலில் பிறந்தநாள் விழாவை ஏற்பாடு செய்ததற்காக இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்தார்.

செய்தி மூலம் - https://www.newswire.lk/






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe