Ads Area

இலங்கையர்களுக்கான பயணத்தடையினை நீடித்துள்ள இத்தாலி.

சம்மாந்துறை அன்சார்.

கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான தொடர்ச்சியான முன்னெச்சரிக்கையாக, இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷில் இருந்து வரும் பயணிகளுக்கான தடையினை இத்தாலி நீடித்துள்ளது.

இத்தாலி கடந்த ஏப்ரல் மாத பிற்பகுதியில் இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு பயணத் தடைவிதித்திருந்தது அந்தப் பயணத் தடை நேற்று ஞாயிற்றுக் கிழமை முடிவடைந்திருந்த நிலையில் தற்போது அதனை எதிர் வரும் ஜூன் 21 வரை நீடித்துள்ளது. 

செய்தி மூலம் - https://www.newswire.lk/




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe