Ads Area

பள்ளிவாயல்களில் ஜும்ஆ மற்றும் ஏனைய கூட்டு தொழுகைகளுக்கு மறு அறிவித்தல் வரும் வரை தடை.

பள்ளிவாயல்களில் கூட்டுத் தொழுகை, ஜும்ஆ மற்றும் ஏனைய கூட்டு செயற்பாடுகள் மறு அறிவித்தல் வரை தடை செய்யப்பட்டுள்ளது. 

சுகாதார வழிமுறைகளை பேணி தனிமையாக தொழுவதற்கு அதிக பட்சம் 25 பேருக்கு மாத்திரம் அனுமதி - இலங்கை வக்ப் சபை; 

மேலதிக தகவல்களுக்கு👇🏻;




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe