கொவிட் விடுமுறைக்குப்பிள்ளர் மீண்டும் இன்று (21) வியாழக்கிழமை பாடசாலைகளை ஆரம்பிப்பதற்காக நேற்று 20) புதன்கிழமை சம்மாந்துறை வலயத்தில் வீதிவீதியாக ஒலிபெருக்கி அறிவித்தல் விடுக்கப்பட்டது. கூடவே துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன. வலயத்தின் கொவிட் அணிப் பொறுப்பாளரும் பிரதிக் கல்விப் பணிபபாளருமான எ.நசீர் தலைமையில் 3 கோட்டங்களிலும் ஒலிபரப்புச் செய்யப்பட்டபோது..
படங்கள் . வி.ரி.சகாதேவராஜா.