குவைத் சால்மியாவில் பகுதியில் வாகனம் நிறுத்தும் இடத்தில் கார் ஒன்று குலுங்குவதைக் கண்ட நபர், காரை நெருங்கி பார்த்த போது காருக்குள் இருவரும் ஆபாச செயல்களில் ஈடுபட்டதைக் கண்டார். இதையடுத்து, அந்த காட்சிகளை போனில் படம் பிடித்து பாதுகாப்பு துறைக்கு அனுப்பினார்.
ஹவல்லி பாதுகாப்பு படையினர் வந்து இந்த இரண்டு நபர்களையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இளைஞர் கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
தகவல் - குவைத் தமிழ் சோசியல் மீடியா.



