Ads Area

இலங்கை மக்களின் அவலம் குறித்து பொத்துவில் அஸ்மின் எழுதிய பாடல் இயக்குநர் டி.ராஜேந்தர் குரலில் வெளியானது.

பொருளாதார நெருடிக்கடியால் சிக்கித் திணறிக் கொண்டிருக்கும் இலங்கை மக்களின் அவலங்களை எழுத்தில் சொல்லியடிக்கும் பாடல் ஒன்றை கவிஞரும், திரைப்பாடலாசிரியருமான பொத்துவில் அஸ்மின் எழுதியுள்ளார்.

சாதனைத் தமிழா தயாரித்துள்ள அந்தப் பாடலை பிரபல தென்னிந்திய திரைப்பட பல்துறை ஆட்டக்காரர் டி.ராஜேந்தர் அவர்கள் பாடி அசத்தியுள்ளனர். அப்பாடலின் வெளியிட்டு நிகழ்வு சற்று முன்னர் இடம் பெற்றது.






பாடல் இதோ.

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe