Ads Area

மொட்டு பா.உ. நாட்டை விட்டு வெளியேறுவதை தடுக்க கட்டுநாயக விமானநிலை நுழைவாயிலை முற்றுகையிட்டுள்ள இளைஞர்கள்.

இளைஞர் குழுவொன்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) நுழைவாயிலை மறித்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுத்துள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

விமான நிலைய நுழைவாயிலை இளைஞர்கள் வாகனங்களுடன் முற்றுகையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

செய்தி மூலம் - https://www.dailymirror.lk

தமிழில் - சம்மாந்துறை அன்சார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe