Ads Area

சற்று முன்னர் சம்மாந்துறையில் காட்டு யானை தாக்கி குடும்ப பெண் ஒருவர் பலி!



 செய்தி நிருபர்: முபாறக் அஸ்லம்


சம்மாந்துறை நெய்னா காடு பிரதேசத்தில் இன்று இரவு வேளையில் காட்டு யானை தாக்கி சம்பவ இடத்திலேயே 3 பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்து அப்பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இவர் இறக்கா பிரதேச 6ம் பிரிவில் வசித்து வந்த புகாரி றியானி என்று அடையாளம் காணப்பட்டுள்ளது


மற்றும் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிசார்  மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe