" புதிய நாட்டை உருவாக்குவோம்." எனும் தொனிப்பொருளில் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வு அதிபர் MBM Safir அவர்களின் தலைமையின் கீழ் கமு /சது /சபூர் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலகம் சார்பில் கிராம சேவை உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களும், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்களும் கலந்து கொண்டனர்.