சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் நீண்ட காலமாக மயக்க மருந்து நிபுணர் இன்மையால் சில அறுவை சிகிச்சைகளிலும் ஏனைய மருத்துவ தேவைகளிலும் அசௌகரியங்கள் எதிர்நோக்கப்பட்டு வந்தன.
இதனால் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்கள் சுகாதார அமைச்சில் நேரடியாக இவ்விடயத்தை கொண்டு சென்றமையினால் மயக்க மருந்து நிபுணர் ஒருவரை நியமிப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஊடகப்பிரிவு.
RDHS Office, Kalmunai