Ads Area

சவுதியில் சிக்னல்களில் 8 சிறுவர்களை பிச்சையெடுக்கப் பயண்படுத்திய எமன் நாட்டவர் கைது.

சம்மாந்துறை அன்சார்.


சவுதி அரேபியா ரியாத் நகரில் உள்ள பொது இடங்கள் மற்றும் சாலைகளில் உள்ள சிக்னல்களில் 8 சிறார்களை பிச்சையெடுக்க வைத்து சம்பாதித்த எமன் நாட்டைச் சேர்ந்த ஒருவரை சவுதி அரேபிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.


சவுதி அரேபியாவில் பிச்சையெடுப்பது, அதற்கு சிறார்களைப் பயண்படுத்துவது, சட்டவிரோதமாக நிதி சேகரிப்பது போன்ற அனைத்தும் தண்டனைக்குறிய குற்றமாகும் என்பது குறிப்பிடத் தக்கது.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe