முன்னாள் மகளிர் மற்றும் குழந்தைகள் விவகாரங்கள் அமைச்சர் சந்திராணி பண்டாரவுக்கு எதிராக லஞ்ச மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் (CIABOC) சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.
முன்னாள் மகளிர் மற்றும் குழந்தைகள் விவகாரங்கள் அமைச்சர் சந்திராணி பண்டார தனது அமைச்சின் கீழ் உள்ள பதவிகளுக்கு தனது நெருங்கிய நண்பர்களை, உறவினர்களை நியமித்த குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே லஞ்ச மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் (CIABOC) சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.
செய்தி மூலம் - https://www.newswire.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்