Ads Area

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் இடம் பெற்ற 25 மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு.

தகவல் - மொஹமட் றிஸ்வான் (ஆசிரியர்)

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் 2017ம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப்  பரீட்சையில் 9A மற்றும் 8A சித்திகளைப் பெற்ற 25 மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு கல்லுாரி அதிபரின் தலைமையில் இன்று (2018-04-09) கல்லுாரி வளாகத்தில் இடம் பெற்றது.

சம்மாந்துறை கோட்டக்கல்விப் பணிப்பாளர் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந் நிகழ்வில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பூமாலை அணிவித்து வாழ்த்துக்கள் கூறி கௌரவம் வழங்கப்பட்டது.















Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe