Ads Area

பாணந்துறை நகரில் பிரதான வீதியில் 4 கடைகள் தீக்கிரை!

பாணந்துறை நகரில் உள்ள பிராதன வீதியில் சற்று முன்னர் ஏற்பட்ட தீயினால் முஸ்லிம்களுக்கு சொந்தமான 4 கடைகள் முற்றாக எரிந்துள்ளதுடன் பெரும்பான்மை இனத்தவரின் கடையொன்றும் எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தீ பரவலுக்கான காரணம் பற்றி உடனடியாக அறிய முடியவில்லை. அதே நேரம் தீயணைப்பு படையினர் களத்தில் உள்ளதாகவும், ஆனால் தீ இன்னும் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe