Ads Area

பிரபல இரசாயனவியல் ஆசிரியை நேசராணி காலமானார்.!


கல்முனை கார்மேல் பாத்திமாக்கல்லூரியின் ஓய்வுநிலை சிரேஸ்டி இரசாயனவியல் ஆசிரயம் செல்வி தங்கராஜா நேசராணி (18) அதிகாலை காலமானார்.

காரைதீவைச் சேர்ந்த இவர் கிழக்கு பல்கலைக்கழகத்தில் தனது விஞ்ஞானமாணிப்பட்ட பூர்த்தி செய்து முடித்தார் கல்முனை கார்மேல் பாத்திமாக்கல்லூரியில் கற்பித்தவந்தார்.

காரைதீவு தங்கராஜா நேசம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புடவைத்தன் இவர் எமது சிரேஸ்ட ஊடகவியலாளர் வி.ச.சகாதேவராஜாவின் மைத்துனியுமாவார்.

கிருஷ்ணீதீனை கிருஷ்ணீதீனத்தில் திறந்த பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் மற்றும் கற்பிப்பவர் என்று அவர் கூறியுள்ளார்.

நாளை (20) செவ்வாய்க்கிழமை பகல் 3 மணிக்குகாரைதீவு இந்துமயானத்தில் நல்லடக்கம் செய்யப்படுமமென்ன குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe