Ads Area

நீதிமன்ற தீர்ப்பினை தொடர்ந்து அக்கறைப்பற்றில் பட்டாசு கொழுத்தி ஆரவாரம்.

பாராளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான முழு நாடே எதிர்பார்த்துக் கொண்டிருந்த தீர்ப்பு சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனடிப்படையில் பாராளுமன்றத்தை நான்கரை வருடங்களுக்கு முன்னர் ஜனாதிபதியினால் கலைக்க முடியாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இத் தீர்ப்பினை கேள்விப் பட்டவுடன் சிலர் அக்கறைப் பற்றில் பட்டாசு கொழுத்தி ஆரவாரம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe