சம்மாந்துறை ஜலாலியா பள்ளிவாசல் அருகாமையில் பௌஸ் மாவத்தை வீதியூடாகச் செல்லும் ஸம் ஸம் பாதையில் ஓர் இடத்தில் மிக நீண்ட நாட்களாக குழி விழுந்து காணப்படுவதாக அப் பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இந்த வீதியானது சம்மாந்துறை ஜலாலியா பள்ளிவாசலை அண்மித்திருப்பதினால் சன நடமாட்டம் அதிகமுள்ள வீதியாகும் இரவு நேரங்களில் சிலர் அந்த குழியினில் இடரி விழுந்து செல்வதாகவும் இதனால் மிகவும் சிரமாக இருப்பதாகவும் அப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
சம்மாந்துறை பிரதேச சபையே....!! இது உங்கள் கவனத்திற்கு.