Ads Area

கல்முனை, சம்மாந்துரை, சவலகடை பிரதேசத்தில் மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுல்.

கல்முனை, சம்மாந்துரை மற்றும் சவலகடை ஆகிய பிரதேசங்களுக்கு இன்று மாலை 6.00 மணி முதல் நாளை (30) காலை 8.00 மணி வரையில் மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe