அஸ்ரப் சமட்.
பட்டப் பகலில் இனம் தெரியாத நபா் தெகிவளையில் உள்ள முஸ்லிம் காட்வெயாா் உரிமையாளரிடம் கப்பம் கேட்டுள்ளாா் கொடுக்க மறுத்தால் கடை உரிமையளரை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளாா்.
இச் சம்பவம் - தெகிவளை வைத்திய வீதிக்கு அருகில் உள்ள காலி வீதியில் இடம் பெற்றுள்ளது. இதில் ஜெயலங்கா காட்வெயா உரிமையாளரான அப்துல் அசீஸ் வயது 60 என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளாா்.
இச் சம்பவம் இன்று 24 - பகல் 3 மணிக்கு நடைபெற்றுள்ளது. தெகிவளை பொலிசாா் விசாரனைகளை மேற் கொண்டு வருகின்றனா். அப்துல் அசீஸி களுபோவிலை வைத்தியசாலையில் கொண்டு செல்லும் போதே மரணித்துள்ளார்.