Ads Area

மட்டக்களப்பு தலைமை அஞ்சல் அலுவலகத்துக்கு மேற்பார்வை அதிகாரியாக பதவியுயர்வு பெற்றார் சம்மாந்துறை ஏ.அஹமட்.

சம்மாந்துறையைச் சேர்ந்த கலைஞர் ஏ.அஹமட் மட்டக்களப்பு தலைமை அஞ்சல் அலுவலகத்துக்கு மேற்பார்வை அதிகாரியாக (Supervising Officer) பதவி உயர்வு பெற்றுள்ளார். 

இவர் சம்மாந்துறை அஞ்சல் அலுவலகத்தில் தபாலதிபராகக் கடமையாற்றி வந்த நிலையில் இந்த பதவி உயர்வு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe