Ads Area

சம்மாந்துறையில் இன்று காலை இடம்பெற்ற விபத்து.

அம்பாறையில் இருந்து திருகோணமலை நோக்கிச் சென்று கொண்டிருந்த சொகுசு பஸ் ஒன்று சம்மாந்துறை ஆண்டியடி சந்தியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று காலை சுமார் 7.15 மணியளவில் குறித்த விபத்து நடைபெற்றுள்ளது. பாதையை விட்டு விலகிய மினிபஸ் அருகிலுள்ள துாண் ஒன்றில் மோதுண்டு வாய்க்காலில் பாய்ந்துள்ளது.


விபத்தின் போது சாரதி காயமடைந்ததாகவும், சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறைப் பொலிசார் மேற்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.









Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe