Ads Area

ஜேர்மன் வாழ் தமிழரான முல்லை சசியின் இணையத்தை கலக்கும் அட்டகாசமான கானொளி (வீடியோ இணைப்பு)

ஜேர்மன் வாழ் தமிழரான முல்லை சசி என்ற சசிறதன் சுப்பிறமணியம் அவர்கள் அண்மைக்காலமாக இணைய உலகில் அனைவரது கவனத்தினையும் பெற்று வருகிறார் அண்மையில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை போற்றிப்பாடிய பாடல் ஒன்று மிகப் பிரபலமாகப் பேசப்பட்டது அந்த வகையில் தற்போது காதல் தேன் ஒழுகும் பாடல் ஒன்றைப் பாடியதோடு மட்டுமல்லாமல் அதில் தோன்றி நடித்தும் அசத்தி உள்ளார்.

இரா. சேகரின் இசையில், துாயவனின் துாய வரிகளில், யாரடீ...யாரடீ எனத் தொடங்கும் அந்தப் பாடல் இதோ ஒரு முறை கேட்டு பாருங்கள்! மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் ஒரு அருமையான பாடல்.

          


பாடகர் முல்லை சசி அவர்கள் ஒரு சிறந்த மேடைப்பாடகரும் கூட. தமிழர்கள் வாழும் பல்வேறு நாடுகளில் பல மேடைப் பாடல்களைப் பாடியுள்ளார் இன்று வரை பாடிக் கொண்டிருக்கின்றார்.

நம் நாட்டுக் கலைஞர்களை ஊக்குவிக்க அவரது பாடலை கேட்டு அனைவரிடத்திலும் பகிர்ந்து அவரை ஊக்கப்படுத்துவோம்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe