Ads Area

இலங்கை மத்திய வங்கியின் கட்டிடத்திலிருந்து கீழே குதித்து 16 வயது இளைஞன் மரணம்.

கொழும்பு-கோட்டை- இலங்கை மத்திய வங்கியின் கட்டிடத்திலிருந்து கீழே விழுந்து  இளைஞன் ஒருவன்  பரிதாபமாக பலியாகியுள்ளார்.

இன்று பிற்பகல் 3 மணி அளவில்  குறிப்பிட்ட 16 வயது இளைஞன் கட்டிடத்திலிருந்து கீழே பாய்ந்து  தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பிந்தி வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.


சட்ட வைத்தியரின் விசாரணைக்கு பின்னர் குறித்த சடலத்தை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe