Ads Area

முன்னாள் பா.உ.மன்சூர் மற்றும் ஐ.தே.கட்சியின் சம்மாந்துறை அமைப்பாளர் ஹசன் அலி சந்திப்பு.

ஐக்கிய தேசிய கட்சியின் சம்மாந்துறைத் தொகுதி பிரதம அமைப்பாளர் மொஹட் அலியார் ஹசனல் அலி அவர்களுக்கும், சம்மாந்துறை தொகுதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் அவர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று இடம் பெற்றுள்ளது.

ஐக்கியத் தேசிய கட்சியின் சம்மாந்துறை அமைப்பாளரான ஹசனலி அவர்கள் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா அவர்களின் தேசிய காங்ரஸில் இணைந்து கொண்டதாக பரவலாக செய்திகள் வெளிவந்தன அதனை ஹசன் அலி அவர்கள் மறுத்துள்ள நிலையில் இன்று இச் சந்திப்பு இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.











Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe