கேரளாவில், சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில், ராபின் வடக்கம்சேரி என்ற பாதிரியாரை, பொறுப்பில் இருந்து நீக்கி, போப் பிரான்சிஸ் உத்தரவிட்டு உள்ளார்.
கேரள வயநாடு மாவட்டத்தில், மனன்தவடி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள சர்ச்சில், ராபின் வடக்கம்சேரி, 48, என்பவர், பாதிரியாராக இருந்தார். சர்ச்சுக்கு வந்த, 16 வயது சிறுமியை, பாதிரியார் ராபின் வடக்கம் சேரி, பாலியல் பலாத்காரம் செய்து, கருவுறச் செய்தததாக, மூன்று ஆண்டுக்கு முன் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, பாதிரியார் பொறுப்பில் இருந்து, அவர் தற்காலிகமாக நீக்கப்பட்டார்.
அறிக்கை