Ads Area

ஊரடங்கு சட்ட காலப்பகுதியில் வெளியில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ள 43 பிரிவினர்.

நாடாளவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், குறிப்பிட்ட சில தரப்பினர் மட்டும் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரையிலும் ஏனைய மாவட்டங்களில் பகுதியளவில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 43 பிரிவுகளை சேர்ந்தவர்கள் ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள காலப்பகுதியில் வெளியில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe