Ads Area

கொரோனாவிலிருந்தும் முஸ்லிம்களுக்கெதிரான சதிகளிலிருந்தும் பாதுகாப்புத் தேடி பிரார்த்திப்போம்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சிரிலங்கா முஸ்லிம் காங்ரஸின் மூத்த போராளியும், உயர்பீட உறுப்பினருமாகிய எம்.ஐ.எம். மன்சூர் அவர்களின் பெருநாள் வாழ்த்துச் செய்தி.

உலகம் பூராகவும் இன்று ஈத்துல் பித்ர் நோன்புப் பெருநாளைக் கொண்டாடும்  உறவுகள் அனைவருக்கும் எனது மனப்பூர்வமான பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சோதனையின் உச்சம்,தொழுகைக்காக கடந்த 2 மாதங்களுக்கு மேலாக பள்ளிவாசலுக்கு செல்வதிலிருந்து தடுக்கப்பட்டிருக்கின்றோம். அவ்வாறே இப் பெருநாள் தொழுகைக்கூட தத்தங்களின் இல்லங்களிலேயே மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றோம்

வீடுகளில் தொழுதுகொண்டு அமைதியாகவும் பொறுமையாகவும் இத்தியாகத் திருநாளை கொண்டாடுவோம். “கொரோணா”வின் அச்சுறுத்தலில் இருந்து மாத்திரமன்றி,முஸ்லிம்களுக் கெதிரான அனைத்து சதிகளிலிருந்தும் பாதுகாப்புத் தேடி பிராத்திப்போமாக.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe