Ads Area

சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை தலைவராக யூ.எல்.மஹ்றூப் மதனி தெரிவு.

ஜே.எம்.ஹனீபா.

சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை தலைவராக பிரதம நம்பிக்கையாளராக யூ.எல்.மஹ்றூப் மதனி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர் சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை தலைவராக Dr எம்.எஸ்.இப்றாலெப்பை தெரிவு செய்யப்பட்டிருந்தார். தவிர்க்க முடியாத சில காரணங்களால் அவர் பதவி விலகியதையடுத்து உபதலைவராக இருந்த மஹ்றூப் மதனி பதில் தலைவராக செயற்பட்டு வந்தார்.

2020/05/30ம் திகதி அஸர் தொழுகையின் பின்னர் சம்மாந்துறை முச்சபைகள் முன்னிலையில் நடைபெற்ற தெரிவின் போது தலைவராக யூ.எல்.மஹ்றூப் மதனியும் உப தலைவராக மஹ்றுப் ஆதம் (ரீ.ஏ) வும் தெரிவு செய்யப்பட்டனர்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe