உலகின் மிகப்பெரிய எரிபொருள் ஏற்றுதி கம்பனியான சவுதி அரம்கோ (Saudi Aramco) ஆட்குறைப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
விற்பனை சந்தையில் எரிபொருள் விலை குறைப்பு காரணமாக வௌிநாட்டுப் பணியாளர்களை ஆட்குறைப்பு செய்யப்படுவதாக வௌிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
“அரம்கோ சிக்கலான, மாறிவரும் வணிகச் சூழலுக்கேற்ப தம்மை மாற்றி வருகிறது. “இந்த நேரத்தில் எந்தவொரு செயலின் விவரங்களையும் பற்றிய தகவல்களை நாங்கள் வழங்கவில்லை, ஆனால் எங்களது அனைத்து செயல்களும் நீண்டகால வளர்ச்சியை மையமாகக் கொண்டு போட்டித்தன்மையை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளன.”
(வேலைத்தளம்)