தமிழ்நாடு பெரம்பலூரில் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து, மாவட்ட மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அதன் அடிப்படையில் குமாரை கைது செய்த போலீசார், போக்சோ சட்டத்தின்கீழ் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி மலர்விழி, குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து, பெரம்பலூர் கிளைச் சிறையில் குமார் அடைக்கப்பட்டார்.