வெளிநாட்டு தொழிலாளர்களாக எதிர்காலத்தில் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும் பெண்களின் வயது வரம்பு தொடர்பாக கூடிய கவனம் செலுத்தப்படும் என வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு ராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் இப்படியான சம்பவம் தொடர்பான விசேட விசாரணைகளை முன்னெடுக்க உள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.