Ads Area

மருதமுனை அல் - மதீனா வித்தியாலயத்தில் மட்-வப்றா முற்சக்கர வண்டி சாரதிகள் கூட்டுறவு சங்கத்தினால் சிரமதான நிகழ்வு.

 (றாசிக் நபாயிஸ், மருதமுனை நிருபர்)

சமூக சேவை செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் மருதமுனை மட்-வப்றா முற்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி கூட்டுறவு  சங்கத்தின் சிரமதான நிகழ்வு ஒன்று சங்கத்தின் தலைவர் எம்.ஜ.எம்.றாசீக் தலைமையில் மருதமுனை அல் - மதீனா வித்தியாலயத்திலும் அதனை சூழவுள்ள பகுதிகளிலும் 20ஆம் திகதி இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டார்கள்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe